மாங்காடு அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது..!!

சென்னை: சென்னை மாங்காடு அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை கத்தியால் குத்தி அடித்துக்கொன்றவர் கைது செய்யப்பட்டார். முகலிவாக்கத்தில் அண்ணன் சுகுமாறனை கொலை செய்த தம்பி அருள்ராஜ் கைதாகினார். கொலையை தடுக்க வந்த மற்றொரு அண்ணன் வள்ளியப்பனை அருள்ராஜ் கத்தியால் குத்தினார். அருள்ராஜ் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த வள்ளியப்பன் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்

ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் உள்பட 3 பேரிடம் விசாரணை தொடங்கியது