மாஞ்சோலை கிராம மக்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதாக எழுந்த புகார்!

மாஞ்சோலை கிராம மக்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஜூலை 7 ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

 

Related posts

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்