மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா செல்லத் வனத்துறை தடை விதிப்பு..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக வனத்துறை தடை விதித்துள்ளது.

 

Related posts

ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் வட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

ஜூன்-29: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34 – க்கு விற்பனை