மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் தேசிய மனித உரிமைகள் குழுவினர் விசாரணை

நெல்லை: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் தேசிய மனித உரிமைகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆணையத்தைச் சேர்ந்த ரவி சிங் மற்றும் யோகேந்திர குமார் திரிபாதி நேரில் சென்று விசாரணை நடத்தினர். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியிடம் தொழிலாளர்கள் குறித்த ஆவணங்களை பெற்றனர். தொழிலாளியிடம் பிரச்னைகளை கேட்டறிந்தனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்