திருநெல்வேலி: மாஞ்சோலை மக்கள் மறு உத்தரவு வரும் வரை குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் என தனியார் எஸ்டேட் நிறுவன சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி 3 நாட்களில் 75% கருணைத்தொகையை தொழிலாளர் ஆணையத்திடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளது.