மாஞ்சோலை மக்கள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம்: தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை

திருநெல்வேலி: மாஞ்சோலை மக்கள் மறு உத்தரவு வரும் வரை குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் என தனியார் எஸ்டேட் நிறுவன சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி 3 நாட்களில் 75% கருணைத்தொகையை தொழிலாளர் ஆணையத்திடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளது.

Related posts

ஊட்டியில் ரூ.81 கோடியில் சுற்று வட்ட சாலை அமைக்க தமிழக அரசு ஒப்புதல்

ஆந்திரா, கர்நாடகாவில் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கடும் உயர்வு

ஹரியானா தேர்தல் முடிவு தாமதமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்