மாஞ்சோலை விவகாரத்தில் நீதிமன்ற அறிவுறுத்தல்படி நடவடிக்கை: அமைச்சர் மதிவேந்தன் பதில்

சென்னை: நெல்லை மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில் நீதிமன்ற அறிவுறுத்தல்படி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் மதிவேந்தன் பதில் அளித்துள்ளார். யானை வழித்தடங்கள் குறித்த மக்கள் கருத்துகளை கேட்டறிந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் கூறினார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை