Latest குற்றம் செய்திகள் மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது! FrancisJuly 4, 2024, 6:57 pm032 views சென்னை: சென்னை மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் 22ல் ரேபிடோ ஓட்டுனர் குமாரவேலுவை மிரட்டி பணம் பறித்து, ஏற்காட்டில் பதுங்கி இருந்த விக்னேஷ்(26) கைது செய்யப்பட்டார்.