மணப்பாறையில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது

திருச்சி: மணப்பாறையில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவத்தில் பெண் உள்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த மூதாட்டி கல்யாணி கடந்த 3-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

Related posts

தமிழகத்தின் கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கூடங்குளம்: பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பங்கேற்றதில் எந்த உள்நோக்கமும் இல்லை : தளவாய் சுந்தரம் விளக்கம்