Latest குற்றம் செய்திகள் மணப்பாறையில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது SureshJuly 11, 2024, 8:49 am093 views திருச்சி: மணப்பாறையில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவத்தில் பெண் உள்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த மூதாட்டி கல்யாணி கடந்த 3-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.