மணப்பாறை அருகே எஸ்.ஐ தாக்கியதில் மூதாட்டி காயம்!!

மணப்பாறை : மணப்பாறை அருகே எஸ்.ஐ தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வளநாடு எஸ்.ஐ. பிரபாகரன் பழம் வியாபாரம் செய்யும் மூதாட்டி பஞ்சம்மாள் (60) மீது தாக்குதல் நடத்தி உள்ளார்.

Related posts

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் தமிழக வர்த்தகர்கள் சந்திப்பு

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது