அங்கீகாரம் இல்லா மனை பத்திரப்பதிவு : பதில் தர ஆணை

சென்னை : அங்கீகாரம் இல்லா நில பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கும் பத்திரப்பதிவு சட்டத்துக்கு (22 ஏ2) தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தலைமைச் செயலர், வணிகவரித்துறை, பத்திர பதிவுத்துறை செயலர் மற்றும் தலைவர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

வயநாடு நிலச்சரிவு; முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிதி உதவி வழங்கப்படும்: கேரளா அரசு அறிவிப்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘லாபடா லேடீஸ்’ சினிமா பார்க்கும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஏற்பாடு

மாநிலங்களவைக்கு காலியாக உள்ள 12 இடங்களுக்கு இடைத்தேர்தல்; பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்தை பெறுகிறதா?: 4 மாநில பேரவை தேர்தலுக்கு முன் அரசியல் பரபரப்பு