சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்த விபத்து தொடர்பாக மேலாளர் வினோத் கைது

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்த விபத்து தொடர்பாக மேலாளர் வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்த விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 11 பேர் ராஜிவ்காந்தி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Related posts

நில அபகரிப்பு வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை..!!

25% ஒதுக்கீடு: CBSE, ICS பள்ளியை சேர்க்க இயலாது என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்