25 லோடு மண் கேட்டு ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியர்களை மிரட்டிய புகாரில் ஊராட்சி தலைவர் கணவர் உள்பட 5 பேர் கைது..!!

சென்னை: 25 லோடு மண் கேட்டு ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியர்களை மிரட்டிய புகாரில் ஊராட்சி தலைவர் கணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கூடுவாஞ்சேரி அருகே பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் நாகராஜ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மிரட்டி ஏற்கனவே 4 லோடு மண் வாங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட நாகராஜ், லோகநாதன், பிரதீப் குமார், வினோத், சிட்டிபாபு மீது கொலை முயற்சி உள்பட 7 பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

வேளச்சேரியில் நிலம் பத்திரப்பதிவில் மோசடி: முன்னாள் அதிமுக கவுன்சிலர் வீட்டில் ரெய்டு

திமுக பிளக்ஸ் பேனர் கிழிப்பு: அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கைது

சிவகங்கையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு