திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் ராணுவ வீரரின் மனைவியிடம் 27 சவரன் நகை திருடிய வழக்கில் ஒருவர் கைது

திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் ராணுவ வீரரின் மனைவியிடம் 27 சவரன் நகை திருடிய வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளனர். பொதுமக்களிடம் இருந்து நகை, பணத்தை திருடிய புகாரில் ரவி என்பவரை போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய ரவியின் மனைவி, மற்றொரு பெண்ணை போலீஸ் தேடி வருகிறது.

Related posts

சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம் – அமைச்சர்கள் ஆலோசனை

மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி : பொதுமக்கள் நலன் கருதி, அண்ணா சதுக்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாய்க்கு விஷம்: பகுஜன் சமாஜ் முன்னாள் நிர்வாகி கைது