மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமது மறைவு: ஜவாஹிருல்லா இரங்கல்

சென்னை: மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமது மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். மலேசியாவில் வசித்து வந்த மூத்த தமிழ் இஸ்லாமிய அறிஞர் சை.பீர்முகமது மறைந்த செய்தி அறிந்து துயர் அடைந்தேன். சிறந்த திறனாய்வாளர், இலக்கிய பேச்சாளர், மனிதநேய பண்புமிக்கவர் சை.பீர்முகமது என ஜவாஹிருல்லா கூறினார்.

Related posts

இந்திய விமான படை சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடக்கம்!

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக கோயில், கட்டிடங்கள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

இலங்கை அதிபர் தேர்தல்; புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க!