மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணியிடம் ரூ.22.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருச்சி: மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணியிடம் ரூ.22.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பயணி கடத்தி வந்த 382 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது