Latest குற்றம் செய்திகள் மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணியிடம் ரூ.22.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்! NithyaJuly 3, 2023, 5:32 pm0362 views திருச்சி: மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணியிடம் ரூ.22.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பயணி கடத்தி வந்த 382 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.