மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது..!!

சென்னை: மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து சிம் கார்டு வாங்கி சென்று மோசடியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த சாம் மேன் தாங் கைது செய்யப்பட்டார்.

Related posts

கூட்டு முயற்சியால் தேர்தலில் வெற்றி: வன்னியரசு பேட்டி

மழையில்லாததால் வறட்சி வருசநாடு மலை கிராமங்களில் தீவன பற்றாக்குறை அபாயம்

கலெக்டர் அலுலகத்தில் மக்கள் குறைதீர்நாளில் 565 மனுக்கள்