மலேசியாவில் இறந்தவரின் உடலை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு..!!

வேலூர்: மலேசியாவில் உயிரிழந்தவரின் உடலை மீட்கக் கோரி அவரது சகோதரி வேலூர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மலேசியாவில் உடல்நலக்குறைவால் இறந்த காட்பாடியை சேர்ந்த அனுன் தேவராஜின் உடலை மீட்க மனு அளித்தார். வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி காலில் விழுந்து கதறி அழுது விக்டோரியா என்பவர் மனு அளித்தார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது