பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக அனைவரையும் சமமாக பார்ப்போம். மாவலியின் நாடு போல தேசத்தில் ஒருமையும், சமத்துவமும் மீண்டும் உண்டாக வேண்டும். அனைவரையும் சமமாக பார்க்கும் ஒன்றிய அரசு வரவுள்ளது. நமது உரிமைகள் மீட்டெடுக்கப்படும். எனது பிரியமான மலையாளிகளுக்கு ஓணம் வாழ்த்துகள்.