மலையாள சகோதர சகோதரிகளுக்கு இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 


சென்னை: பெரும் இயற்கைப் பேரிடரின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் உள்ள மலையாள சகோதர சகோதரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துளளார். உலகெங்கிலும் உள்ள எனது மலையாளி சகோதரர்களுக்கு ஒற்றுமையையும் வாழ்வையும் பிரதிபலிக்கட்டும். கேரளாவில் உள்ள எனது திராவிட சகோதர சகோதரிகளுக்கு இந்த பண்டிகை காலம் நம்பிக்கையையும் வலிமையையும் தரட்டும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Related posts

மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் கருவறையில் விழும் சூரியக்கதிர்கள்: செப்.30ம் தேதி வரை காணலாம்

மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!