மலப்புரம்: கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் உல்லாச படகில் பயணம் செய்த போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் பலியான நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியதால் அதிர்ச்சி ஏற்பட்டது.
மலப்புரம்: கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் உல்லாச படகில் பயணம் செய்த போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் பலியான நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியதால் அதிர்ச்சி ஏற்பட்டது.