கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் உல்லாச படகு கவிழ்ந்து 9 பேர் பலி

மலப்புரம்: கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் உல்லாச படகில் பயணம் செய்த போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் பலியான நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியதால் அதிர்ச்சி ஏற்பட்டது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா