மலையாள நடிகர் பாபுராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு

திருவனந்தபுரம் :மலையாள நடிகர் பாபுராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் அடிமாலி காவல்நிலையத்தில் நடிகர் பாபுராஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி, தன்னை சித்திரவதை செய்ததாக நடிகை புகார் தெரிவித்துள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு