மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புறப்பட்டது திருவாபரண பெட்டி

கேரளா: மகர விளக்கு பூஜைக்காக திருவாபரண பெட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புறப்பட்டது. பந்தளத்தில் அரண்மனையில் இருந்து திருவாபரண பெட்டி ஊர்வலமகா சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புறப்பட்டது. ஜனவரி 15-ம் தேதி மகரஜோதி தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்