விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து அணைக்காமல் வீசப்பட்ட சிகரெட்டே காரணம்!

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து அணைக்காமல் வீசப்பட்ட சிகரெட்டே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படகில் அமர்ந்து 2 பேர் மது அருந்திய பிறகு சிகரெட் பிடித்து விட்டு அணைக்காமல் வீசியதால் தீ விபத்து ஏற்பட்டது. வாசுபள்ளி நானி, அவரது மாமா சத்தியம் ஆகியோர் படகு ஒன்றில் அமர்ந்து மது அருந்திவிட்டு சிகரெட் பிடித்துள்ளனர்.

 

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை