பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை புறநகர் ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 11.59 மணி வரையும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related posts

திமுக அரசின் பல்வேறு மகளிர் நலன் திட்டங்களால் தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சியில் 3 வயது ஆண் குழந்தை கொலை