முக்கிய துறைகளை கேட்கும் தெலுங்குதேசம் கட்சி..!!

டெல்லி: மக்களவை சபாநாயகர் பதவி உள்ளிட்ட முக்கிய துறைகளை தெலுங்குதேசம் கட்சி கேட்டு வருகிறது. நிதித்துறை, சாலை போக்குவரத்து, சுகாதாரம், நீர்வளத்துறை, ஐ.டி. உட்பட 6 துறைகளை கேட்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!