சென்னை வடபழனியில் சோழா பைனான்ஸ் நிதி நிறுவன இணை பொதுமேலாளர் வீட்டில் 31 சவரன் நகை திருடிய பணிப்பெண் கைது

சென்னை: சென்னை வடபழனியில் சோழா பைனான்ஸ் நிதி நிறுவன இணை பொதுமேலாளர் வீட்டில் 31 சவரன் நகை திருடிய பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டு பணிப்பெண் சுமித்ராவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 20 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Related posts

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை