Latest செய்திகள் தமிழகம் சென்னை வடபழனியில் சோழா பைனான்ஸ் நிதி நிறுவன இணை பொதுமேலாளர் வீட்டில் 31 சவரன் நகை திருடிய பணிப்பெண் கைது Dhanush KumarPublished: September 5, 2023, 5:43 pm Last Updated on September 5, 2023, 5:52 pm0185 views சென்னை: சென்னை வடபழனியில் சோழா பைனான்ஸ் நிதி நிறுவன இணை பொதுமேலாளர் வீட்டில் 31 சவரன் நகை திருடிய பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டு பணிப்பெண் சுமித்ராவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 20 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.