மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் விளையாட்டை மக்கள் நீண்ட நாள் பொறுத்து கொள்ள மாட்டார்கள்: சஞ்சய் ராவத் ட்வீட்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் விளையாட்டை மக்கள் நீண்ட நாள் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என்று பாஜக கூட்டணியில் அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளது தொடர்பாக சஞ்சய் ராவத் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இணைந்தனர்.

Related posts

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ விவகாரம் : 4 மாணவர்கள் சஸ்பெண்ட்

பாஜக நிர்வாகி காலாவதியான மருந்து விற்றதாக வழக்கு..!!