மகாராஷ்டிராவில் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 10-ஆக உயர்வு

மும்பை: மகாராஷ்டிராவில் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக இர்சல்வாடி கிராமத்தில் நேற்றிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related posts

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்