மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தகவல்..!!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தகவல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக அடைந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக ஃபட்னாவிஸ் முடிவு செய்துள்ளார். வரும் தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டி அரசு பொறுப்பில் இருந்து விலக விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

வாழவைக்கும் வாணியம்பாடி தென்னை!

பத்திரப்பதிவுத் துறையில் அரசு வேலை எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி..!!

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக் :மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பேட்டி