கேரளா: சபரிமலையில் தங்க அங்கி சார்த்தி ஐயப்பனுக்கு இன்று மகா தீபாராதனை நடைபெறுகிறது. தீபாராதனையை முன்னிட்டு காலை 11 மணியோடு வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேரளா: சபரிமலையில் தங்க அங்கி சார்த்தி ஐயப்பனுக்கு இன்று மகா தீபாராதனை நடைபெறுகிறது. தீபாராதனையை முன்னிட்டு காலை 11 மணியோடு வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.