சபரிமலையில் தங்க அங்கி சார்த்தி ஐயப்பனுக்கு இன்று மகா தீபாராதனை நடைபெறுகிறது

கேரளா: சபரிமலையில் தங்க அங்கி சார்த்தி ஐயப்பனுக்கு இன்று மகா தீபாராதனை நடைபெறுகிறது. தீபாராதனையை முன்னிட்டு காலை 11 மணியோடு வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி

பவுர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலைக்கு 550 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னையில் அமைதியாக நடந்த விநாயகர் ஊர்வலம் சிறப்பாக பாதுகாப்பு பணி செய்த போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு