தி.மலை மகாதீபத்தைக் காண மலையேற 2,500 பேருக்கு மட்டும் அனுமதி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மகாதீபத்தைக் காண மலையேற 2,500 பேருக்கு மட்டும் அனுமதி அளித்தது மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மருத்துவ தகுதி உள்ளவர்கள், அனுமதி சீட்டு பெற்றவர்கள் இன்று மதியம் 12 மணிக்கு மலையேற அனுமதிக்கப்படுவார்கள்; மதியம் 12 மணிக்கு பின் வரும் பக்தர்களுக்கு மலையேற அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு