மதுரவாயலில் குப்பை சேகரிக்கும் தானியங்கி வாகனம் ஆளில்லாமல் ஓடியதில் அடுத்து அடுத்து 2 வாகனங்களில் மோதி விபத்து

சென்னை: மதுரவாயலில் குப்பை சேகரிக்கும் தானியங்கி வாகனம் ஆளில்லாமல் ஓடியதில் அடுத்து அடுத்து 2 வாகனங்களில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்ததாகத் தகவல். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் ஆய்வு செய்ததில், மாநகராட்சி பணியாளர் வாகனத்தை நிறுத்தாமல் அப்படியே சாலையோரம் விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது