மதுரை வீரன் உண்மை வரலாறு” என்ற புத்தகத்துக்கான தடை உத்தரவை எதிர்த்த வழக்க்கில் மூன்று நீதிபதிகள் விசாரிக்க பரிந்துரை

சென்னை: மதுரை வீரன் உண்மை வரலாறு” என்ற புத்தகத்துக்கான தடை உத்தரவை எதிர்த்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்துள்ளனர். புத்தக ஆசிரியர் குழந்தை ராயப்பன் 2017ல் தொடர்ந்த வழக்கில் நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு