மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் ரவுடி உள்பட 6 பேருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக்காளி உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது. 6 பேருக்கு விதிக்கப்பட்ட தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், ரவுடி வெள்ளைக்காளி உள்ளிட்ட 6 பேரின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

Related posts

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மாணவர் சேர்க்கை விளம்பரம்: தமிழை புறக்கணித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி

அம்பாலாவில் இருந்து டெல்லி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து