மதுரை மத்திய சிறையில் உள்ள விசாரணை கைதிக்கு கஞ்சா சப்ளை: சிறைக்காவலர் சஸ்பெண்ட்!

மதுரை: மதுரை மத்திய சிறையில் உள்ள விசாரணை கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த சிறைக்காவலர் ஆனந்தராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கார்த்திக் (26) என்பவர் கஞ்சா வழக்கில் 2 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்த கார்த்திக்கிடம் 15 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கார்த்திக்கிடம் விசாரணை நடத்தியதில் சிறைக் காவலர் ஆனந்தராஜ், கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது.

 

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி