மதுரையில் இளைஞர்கள் ‘பைக்’ சாகசம் செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டதால் அதிர்ச்சி..!!

மதுரை: மதுரையில் இளைஞர்கள் ‘பைக்’ சாகசம் செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நெரிசல் மிக்க சாலையில் அதிவேகமாகவும், வளைந்தும் சென்று இளைஞர்கள் ‘பைக்’ சாகசத்தில் ஈடுபட்டனர். சாகசம் செய்த இளைஞர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்