டெல்லி: மதுரை அருகே நிகழ்ந்த ரயில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு குடியரசு துணைத்தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில்குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தங்கர் கூறியுள்ளார்.
டெல்லி: மதுரை அருகே நிகழ்ந்த ரயில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு குடியரசு துணைத்தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில்குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தங்கர் கூறியுள்ளார்.