மதுரை அருகே நிகழ்ந்த ரயில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு குடியரசு துணைத்தலைவர் இரங்கல்..!!

டெல்லி: மதுரை அருகே நிகழ்ந்த ரயில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு குடியரசு துணைத்தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில்குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தங்கர் கூறியுள்ளார்.

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!