மதுரை மாநகராட்சியில் வரி வசூலர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

மதுரை: மதுரை மாநகராட்சியில் வரி வசூலர்களை பணியிடை நீக்கம் செய்த பிறப்பித்த உத்தரவை ஆணையர் ரத்து செய்தார். மதுரை மாநகராட்சியில் சொத்துவரியில் ரூ.1.50 கோடி முறைகேடு செய்யததாக பில் கலெக்டர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்தனர். பில் கலெக்டர்களான ரவிச்சந்திரன், ராமலிங்கம், மாரியம்மாள், கண்ணன், ஆதிமூலம் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு