மதுரையில் 3 குளிர்பான கடைகளுக்கு சீல் வைப்பு!!

மதுரை :மதுரையில் 3 குளிர்பான கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். காலாவதியான குளிர்பானங்களை மொத்தமாக விற்பனை செய்த 3 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மதுரையில் குளிர்பான கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Related posts

சென்னையில் ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் ரூ.132.46 கோடி பணம் இழப்பு

திருப்பத்தூரில் கடன் பிரச்சனையால் 2 குழந்தைகள் அடித்துக்கொலை

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை