Latest செய்திகள் தமிழகம் மதுரையில் பள்ளி மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய சம்பவம்: குற்றவாளி கைது MahaprabhuJuly 12, 2024, 3:44 pm039 views மதுரை: மதுரையில் பள்ளி மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த மைதிலி ராஜலட்சுமியின் 14 வயது மகனை கடத்திய கிஷோர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.