மதுரையில் பள்ளி மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய சம்பவம்: குற்றவாளி கைது

மதுரை: மதுரையில் பள்ளி மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த மைதிலி ராஜலட்சுமியின் 14 வயது மகனை கடத்திய கிஷோர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

2வது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இலங்கை பலப்பரீட்சை: முதல் வெற்றிக்கு முனைப்பு

சென்னையில் இன்று டிஎன்பிஎல் பைனல்: கோவை – திண்டுக்கல் மோதல்

ஹாக்கி காலிறுதியில் இன்று கிரேட் பிரிட்டன் சவாலை முறியடிக்குமா இந்தியா