மதுரையில் ரவுடியை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேர் கைது..!!

மதுரை: மதுரையில் ரவுடியை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை பிடிக்க தனிப்படை அமைத்து இருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

தலைவர்கள் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை

முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு