மதுரை: மதுரையில் ரவுடியை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை பிடிக்க தனிப்படை அமைத்து இருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மதுரை: மதுரையில் ரவுடியை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை பிடிக்க தனிப்படை அமைத்து இருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.