மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். நாங்குநேரியைச் சேர்ந்த சுந்தரி (39) என்பவர் தனது பிள்ளைகளுடன் மதுரை ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை எழுந்து பார்த்தபோது சுந்தரியின் 6 மாத குழந்தை சக்திபிரியாவை காணவில்லை என தாய் புகார் அளித்துள்ளார். தாய் சுந்தரியின் புகாரை அடுத்து, குழந்தையை கடத்திய 2 பெண்களை 24 மணி நேரத்தில் போலீஸ் கைது செய்தது.

Related posts

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்

பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்