மதுரையில் பூச்சி மருந்து, உரக்கடைகளில் அதிகாரிகளின் ஆய்வு..!!

மதுரை: மதுரையில் பூச்சி மருந்து, உரக்கடைகளில் அதிகாரிகளின் ஆய்வு நடத்தி வருகின்றனர். மதுரையில் எலி கொல்லி மருந்து எளிதாக கிடைப்பதாக எழுந்த புகாரை அடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 12 குழுக்களை அமைத்து ‘ரேட்டால்’ எலி பேஸ்ட் விற்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. வேளாண் தரக்கட்டு அதிகாரி சக்தி கணேசன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் காலி பணியிடம் எத்தனை?.. ஐகோர்ட் கிளை

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்