மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குக: சு.வெங்கடேசன்


சென்னை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, அடுத்த நிதிநிலை அறிக்கையிலாவது ஒன்றிய நிதியமைச்சர் நிதி ஒதுக்க வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் தமிழ் தெரியாத யாரையும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மின்சார வாரிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24X7 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

கட்டடக் கழிவுகளை கொட்டுவதை கண்காணிக்க குழு அமைத்தது சென்னை மாநகராட்சி : வாகனங்கள் பறிமுதல்; ரூ.79,000 அபராதம் வசூல்

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு