மதுரை மேலூர் அருகே அரசப்பன்பட்டி கிராமத்தில் அரசு பேருந்தை சேதப்படுத்திய வழக்கில் 4 பேர் கைது

மதுரை: மதுரை மேலூர் அருகே அரசப்பன்பட்டி கிராமத்தில் அரசு பேருந்தை சேதப்படுத்திய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 25ம் தேதி இரவு நேரத்தில் அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடிகளை உடைத்து இருக்கைகளுக்கு தீ வைத்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக மணிகண்டன், வசந்தகுமார், யோகராஜ், திலீபன்ராஜ் ஆகியோரை மேலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்