மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது!!

மதுரை : சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மீனாட்சி அம்மன் ஒரு தேரிலும், சுந்தரேஸ்வரர் சுவாமி ஒரு தேரிலும் 4 மாசி வீதிகளில் உலா வந்தன.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு