மதுரையில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு விற்பனை செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு..!!

மதுரை: மதுரையில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு விற்பனை செய்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்தனர். 123 பெட்டிகள், 4 சாக்கு பைகளில் இருந்த பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் மரணம் பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பு: கமல்ஹாசன் இரங்கல்

ஆம்ஸ்ட்ராங் மரணம்: அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி!!

பாஜக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது..!!