மதுரை உசிலம்பட்டி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதி..!!

மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 4 குழந்தைகள் உசிலம்பட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உசிலம்பட்டி மருத்துவமனையில் 8 பேரும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 2 பேரும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொக்கத்தான்பாறை மலைக்கிராமத்தில் காய்ச்சல் பரவும் சூழலில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு