மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நிறைவு

மதுரை: மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைதான நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தினர்.

Related posts

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது