மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் ரூ.558 லிருந்து ரூ.594 ஆக உயர்வு

மதுரை : மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் ரூ.558 லிருந்து ரூ.594 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதியத்தை அக்.1 முதல் வழங்க மதுரை மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் விடுப்பின்றி 89 நாட்கள் பணிக்கு வந்த பின் ஒருநாள் விடுத்து பணி வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மெட்ரோ ரயில் பணிக்கு வடமாநிலங்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி, தமிழகத்துக்கு 4 ரூபாய் கூட வழங்கவில்லை: ஒன்றிய அரசு மீது அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!!

உதகையில் இரண்டாவது சீசன்: அரசு தாவரவியல் பூங்காவில் சிறப்பு மலர் கண்காட்சி